எலுமிச்சை சாதம்

 

எலுமிச்சை சாதம்

 

தேவையானவை :

பச்சரிசி அல்லது பொன்னி புழுங்கல் அரிசி – 1 உழக்கு

எலுமிச்சை பழம் – 1

மிளகாய் வற்றல் – 3

பச்சை மிளகாய் – 2

கருவேப்பில்லை சிறிதளவு

இஞ்சி (விருப்பபட்டால்) – 1 துண்டு

பெருங்காயம் – 1 தே. கரண்டி

கடுகு – 1 தே. கரண்டி

கடலை பருப்பு – 1 தே. கரண்டி

உப்பு சிறிதளவு

மஞ்சள் போடி – 1/2 தே. கரண்டி

செய்முறை :

  • அரிசியை முக்கால் பதமாக வேகவைத்து எடுத்து வைக்கவும்.
  • எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுக்கவும்.
  • அதனுடன் உப்பும் சிறிது மஞ்சள் பொடியும் சேர்க்கவும்.
  • வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, கடலை பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய்  சேர்த்து தாளித்து எலுமிச்சை சாற்றுடன் ஊற்றவும்.
  • சாதத்துடன் இதை கலந்து வைக்கவும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: