வடை கறி

வடை கறி
தேவை :
பட்டை –  2
கருவேப்பிலை – 
தே. எண்ணெய் – 1

 

வறுத்து அரைக்க :
தேங்காய் –  2 மே. கரண்டி 
பெருஞ்சிரகம் – 1/2  தே. கரண்டி 
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
சின்ன வெங்காயம் – 10 
தக்காளி –  2
மிளகாய் வற்றல் – 4 
இஞ்சி – சிறிய துண்டு 
பூண்டு –  5 பல் 
மல்லி விதை – 1 தே. கரண்டி (அல்லது) மல்லி தூள் – 2 தே. கரண்டி 

 

செய்முறை :
  • கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கடுகு சேர்த்து தாளிக்கவும்.
  • அதனுடன் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  • சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். 
  • பருப்பு வடையை நான்கு நான்காக அதில் பிய்த்து போடவும். 
  • அடுப்பில் இருந்து இறக்கி விடவும். 
  • கருவேப்பிலையை அதன் மேல் கிள்ளி போடவும்.

 

குறிப்பு :
வடைகறி சற்று நீர்த்து இருக்கவேண்டும். அப்போதுதான் வடையானது  கறியில் நன்கு ஊறி, வடைகறி கெட்டி ஆகிவிடும். இட்லியுடன் சாப்பிட பதமாக இருக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: